இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, July 11, 2014

அன்பான சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கடந்த சிலதினங்களாக நமது பாலஸ்தீன் மக்களை குறிப்பாக ஒன்றும் அறியாத இளம் தளிர்களை யூதபயங்கரவாதிகள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்கின்றார்கள்.இச்செய்திகளை முகநூல் வாயிலாக சகோதரர்கள் அனுப்பும் புகைப்படங்களில் பார்க்கும்போது கண்களில் கண்ணீர் ஆறாய் வருவதை எம்மால் தடுக்கமுடியவில்லை.யூதபயங்கரவாதிகளின் திமிர் அடங்கவும்.நமது சொந்தங்கள் சிறப்பாக ரமலானின் நோன்புகளை நோற்கவும் இன்ஷா அல்லாஹ் இன்று இஃப்தார் நேரத்தில் அதிகம் துவா செய்யுங்கள்.அல்லாஹ் நமது துவாகளை ஏற்றுக்கொண்டு யூத இஸ்ரேல்களுக்கு தகுந்த தண்டனையினை வழங்குவானாக !

அல்லாஹ்விடம் கையேந்துவோம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எங்கள் இறைவா எங்கள் கண்களில் கண்ணீரோடு உன்னிடம் கையேந்துகிரோம் ஒன்ரும் அரியாத இந்த பிஞ்சு குழந்தைகளின் இந்த நிலைமைக்கு யார் காரணமோ அவர்களை நீ பார்த்து கொள் யா ரஹ்மானே!

எங்கள் இறைவா எங்களுக்கு என்றுமே நீயே உதவி செய்பவன் உன்னை தவிர உதவி செய்ய யாரும் இல்லாதவர்கள் நாங்கள் ஆகவே உன்னிடமே கையேந்துகிரோம் இந்த அநியாயகார பாவிகளை நீ பார்த்துகொள் ரப்பே!

மரணித்த சிறுவர்களுக்கு மருமையில் நற்பேறு அருள்வாய் ரஹ்மானே!

மரணித்தவர்களின் பெற்ரோர்களுக்கு நீ சாந்தி அருள்வாய் ரஹ்மானே!

காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கு யா ரப்பே!

எங்கள் குழந்தைகளையும்,பெண்களையும்,முதியோர்களையும் கொன்ரு குவிக்கும் இந்த அனியாயக்காரர்களிடம் இருந்து இந்த சமுதாயத்தை காப்பாற்று யா அல்லாஹ்!

இது போன்ற சூழ் நிலையில் எங்கள் ஈமானை அதிகபடுத்து யாஅல்லாஹ்!

ஒரு மூமினாக அன்றி எங்களை மரணிக்க செய்து விடாதே யாரப்பே!







No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...