இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, July 7, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 08 

கேள்விகள்

1.இரு கடல்களுக்கு இடையே தடுப்பு இருப்பதாக அல்லாஹ் கூறும் வசனம் எது ?

2.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்கு முன் மதீனாவுக்கு இஸ்லாத்தை எத்திவைக்க அனுப்பபட்ட நபிதோழர் யார் ?

3.குர் ஆனில் எந்த அத்தியாயம் பிஸ்மில்லாஹ் இன்றி துவங்குகிறது ?


(பிறை 07 க்கான விடைகளும் பரிசு பெற்றவர் விபரமும் மாலை வெளியிடப்படும்)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...