இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, July 7, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 07

சரியான பதில்கள்

சரியான பதில்கள் மொத்தம் 6 நபர்கள் எழுதியிருந்தார்கள்.அவர்களில் சகோதரர்  முகம்மது தாஹா அவர்கள் குலுக்கல் மூலமாக பரிசு பெறுகின்றார்.

1.குர் ஆனில் கூறப்பட்டுள்ள நபித்தோழரின் பெயர் என்ன ?
நபி ஸல் அவர்களின் வளர்ப்பு மகன ... ஜைது பின் ஹாரிஸா ரலி
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்துநீரும் அவர் மீது அருள் புரிந்தீரோஅவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் ம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்உம்மிடமே நிறுத்திவைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததைமனிதர்களுக்குப் பயந்து நீர்உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்ஆனால் அல்லாஹ் அவன் தான்நீர் பயப்படுவதற்குத்தகுதியுடையவன்ஆகவே ஜைது அவள விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம்செய்வித்தோம்ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்துவளர்க்கப்பட்டவர்கள்தம் மனைவிமார்களைவிவாகரத்துச் செய்து விட்டால்(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொருதடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இதுநடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (அல்குர் ஆன் 33:37 )


2.நபிகள் நாயகம் (ஸல்அவர்களுக்கு எத்தனை குழுந்தைகள் ? அவற்றில் ஆண் குழந்தை எத்தனை ?பெண் குழந்தை எத்தனை ? 

நபி  ஸல் அவர்களின்  பிள்ளைகளின் விவரங்கள்...
ஆண் மக்கள்
1.காசிம்
2.அப்துல்லாஹ்
3.இப்ராஹீம்  -
ரலியல்லாஹு அன்ஹு (இவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே மரணம் அடைந்துவிட்டது குறிப்பிடதகுந்தது.)
பெண் மக்கள்
1.ஜைனப்
2.ருக்கையா
3.உம்மு குல்தூம்
4.ஃபாத்திமா
ரலியல்லாஹு அன்ஹா


3.வஸியத்து என்றால் என்ன என  அல குர் ஆன் கூறுகின்றது ?

உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின்அவர்(தம்பெற்றோருக்கும்பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வதுவிதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவதுமுத்தகீன்கள்(பயபக்தியுடையோர்)மீது கடமையாகும். (அல்குர் ஆன் 2:180)


சரியான பதில்கள் மொத்தம் 6 நபர்கள் எழுதியிருந்தார்கள்.அவர்களில் சகோதரர்  முகம்மது தாஹா அவர்கள் குலுக்கல் மூலமாக பரிசு பெறுகின்றார்.

(வெற்றி பெற்றவருக்கு பரிசினை வழங்குபவர் K.T.M.நிசார் அகமது அவர்கள்.)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...