இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, July 5, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 06

கேள்விகள்

1.பிர் அவ்னின் உடலை மறுமை நாள் வரையில் பாதுகாப்பேன் என அல்லாஹ் கூறும் வசனம் எது.

2.இல்லிய்யின் என்றால் என்ன ?

3.உங்கள் வீடு அல்லாத மற்றவர்களுடைய வீட்டில் நுழையும் போது எவ்வாறு நுழைய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

(குறிப்பு: ஒரே நபர் முகநூல் மற்றும் இமெயிலில் விடைகளை எழுதவேண்டும்.எதாவது ஒன்றில் விடைகளை எழுதினால் போதுமானது.சிலர் இரண்டிலும் வெவ்வேறு பெயர்களில் ஐடி வைத்துள்ளார்கள்)
கேள்விகள் அல் குர் ஆனிலிருந்து கேட்கப்பட்டால் கண்டிப்பாக அத்தியாயம் மற்றும் வசன எண்களை குறிப்பிடவும்)

பிறை 05 கேள்விக்கான பதில்களும் வெற்றி பெற்றவர் விபரம் சில நிமிடங்களில்....


நிபந்தனை

1.இப்போட்டியில் மதுக்கூர் வாசகர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.
2.ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான பதில் எழுதி இருந்தால் குலுக்கல் மூலமாக ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.
3.சரியான விடை எழுதி பரிசு பெறுபவர் வெளி ஊரில் (அல்லது) வெளிநாட்டில் இருந்தால் அவரின் மூலமாக அவரின் மதுக்கூர் முகவரி பெற்று பரிசு மதுக்கூரில் உள்ள அவரின் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்படும்.
4.இப்போட்டிக்கான கேள்வி தினமும் காலை 10:30 மணிக்கு வெளியிடப்படும்.இரவு 8 மணிவரை வரும் பதில்கள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும்.(அனைத்தும் இந்தியநேரப்படி)
5.இப்போட்டியினை மாற்றியமைக்க போட்டிக்குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...