இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, July 23, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 24
கேள்விகள்

1.போர் முனையில் எவ்வாறு தொழவேண்டும் என அல்லாஹ் கூறுகின்றான் ?

2.ஈஸா நபி (அலை) அவர்களின் உதாரணம் யாருடைய உதாரணம் போன்றது என அல்லாஹ் கூறுகின்றான்.

3.லைலத்துல் கத்ரில் என்ன துஆ ஓத வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.

(பிறை 24 க்கான பரிசு வழங்குபர் சகோதரர் N.M.S.அல்லாப்பிச்சை அவர்கள்)

பிறை 23க்கான வெற்றியாளர் மாலை வெளியிடப்படும்....

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...