இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, July 17, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 18

1.அநாதைகளின் சொத்துக்களை விழுங்குபவர்கள் எதை விழுங்குவதாக அல்லாஹ் கூறுகின்றான் ?

2.இரண்டு முறை பிஸ்மில்லாஹ் இடம் பெற்றிருக்கும் அத்தியாயம் எது ?

3.சொர்க்கத்தில் பெண்களின் தலைவி யார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் ?


(பிறை 18 க்கான பரிசு வழங்குபவர்கள் சகோதரி சம்சுன்ஹார் பீவி)

இன்டர்நெட்  ப்ராளம் காரணமாக பிறை 18 கேள்விகள் வெளியிடுவதில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது)(

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...