இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, December 13, 2014

மதுக்கூரில் புதிய வங்கி
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வங்கி பணியில் தனிக்காட்டுராஜாவாக நிகழ்ந்தது இந்தியன் வங்கி.அதன் பின்னர் முன்னனி வங்கிகள் தங்களது கிளைகளை படிப்படியாக மதுக்கூரில் துவங்க ஆரம்பித்தது.கடந்த ஆண்டு ஸ்டேட் வங்கி(SBI) தனது கிளையினை தொடங்கியது.

நேற்று 12/12/2014 மதுக்கூர் மெயின்ரோட்டில் (மஹாராஜா டெக்ரேசன் அருகில்) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)தனது கிளையினை தொடங்கி உள்ளது.இவ்வங்கி சுமார் 3200 கிளைகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
(குறிப்பு நேற்று திறக்கப்பட்டாலும் மதுக்கூர் கிளையில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுகின்றது.வங்கி தனது வாடிக்கையாளர் சேவையினை தொடங்க ஒருவாரகாலம் ஆகும் என தெரிகின்றது.)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...