இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, December 15, 2014

மதுக்கூரில் வைகோ


தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக காவிரியில் கர்நாடக புதிய அணை கட்டுவது,மீத்தேன் திட்டம் எதிர்ப்பு,பூரண மது விலக்கை வலியுறுத்தி வைகோ அவர்கள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகின்றார்.இன்று 15/12/2014 திங்கள் கிழமை காலை 11:00 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மதுக்கூர் பேரூந்து நிலையம் வந்தார்.வைகோ அவர்களுக்கு மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் நகர பொருளாளர் முகம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டு சால்வை போர்த்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் ஜபருல்லா,செயலாளர் ஃபவாஸ்,முன்னாள் நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான்,ஹாஜா மைதீன்,சாதிக்பாட்சா,அப்பாஸ்,மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது ராசிக்,பேரூராட்சி கவுன்சிலர் கபார் ,மாணவரணி பொறுப்பாளர்கள் மர்சூத்,ஃபர்சாத்,அசாரூதீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.















No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...