இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, December 12, 2014

வைகோ மதுக்கூர் வருகின்றார்.

காவிரி அணையில் கர்நாடக அணைகட்டுவது,மீத்தேன் எதிர்ப்பு,பூரண மதுவிலக்கு ஆகியவைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோ அவர்கள் இன்று தஞ்சாவூர் அருகில் உள்ள கரிமேடு என்ற கிராமத்திலிருந்து தொடங்கினார்.
இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வருகின்ற 15/12/2014 திங்கள் கிழமை காலை 10:00 மணிக்கு மதுக்கூர் பேருந்து நிலையத்தில் பேசுகின்றார்.

இத்தகவலை மதிமுக மதுக்கூர் ஒன்றிய செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நிர்வாகிகளிடம் தெரிவித்து ஆதரவு கோரினார்கள்.
 



No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...