இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, December 3, 2014

மதுக்கூரில் தெருமுனைப்பிரச்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக டிசம்பர் 6 கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் ஏன் ? என்ற விளக்க தெருமுனைக்கூட்டம் இன்று 03/12/2014 புதன் கிழமை மாலை 4:45 மணிக்கு மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் நகர தலைவர் சகோதரர் ஜபருல்லா அவர்கள் தலைமையிலும்,சகோதரர் பவாஸ்கான்,கவுன்சிலர் கபார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.இப்பிரச்சாரத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் சகோதரர் பழனி பாரூக் அவர்கள் பாபரி மஸ்ஜித் வரலாற்றினை எடுத்துரைத்தார்.முக்கூட்டுச்சாலையினை தொடர்ந்து மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் மாலை 6:45 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இப்பிரச்சார கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.













No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...