இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, June 13, 2012


கால்பந்து தொடர் போட்டி

கால்பந்து என்ற ஓர் விளையாட்டு இந்தியாவில் இன்று விளையாடப்படுகின்றதா ? என்பது ஓர் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

ஆனால் நமதூர் அருகாமையில் உள்ள ஆலத்தூரில் ஆலத்தூர் கால்பந்து கழகம் நடத்தும் முத்துச்சாமிM.A.,சின்னத்தம்பிB.A., நினைவு கோப்பைக்கான 46 ஆம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி நாளை 14/06/2012 முதல் நடைபெறுகின்றது.

நாளைய ஆட்டம் (14/06/2012)

மதுக்கூர் Vs பொதக்குடி
 

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...