இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, June 20, 2012


இட ஒதுக்கீட்டை உயர்த்தாவிட்டால் போராட்டம்! நெல்லை கிழக்கு மாவட்ட மமக மாநாட்டில் பிரகடனம்.

கடந்த ஜூன் 17 அன்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மமகவின் மூன்றாவது மாவட்ட மாநாடு பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. அதன் புகைப்படங்கள்



 விரிவான செய்தி விரைவில்

மாநாட்டின் நேர்பகுதி

பெண்களுக்கு தனிப்பகுதி

இனப்படுகொலைகளுக்கு எதிரான மாணவர் இந்தியாவின் புகைப்பட கண்காட்சியை மமக மாநில அமைப்புச் செயலாளர் ஜோசப் நோலஸ்கோ திறந்து வைக்கிறார்.


இலங்கை, காஷ்மீர், ஈராக், ஆப்கானிஸ்தான், குஜராத் என உலகமெங்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிரான கண்காட்சியை பார்வையிடும் மக்கள்

வீர தீர விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார் மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது.


விளையாட்டுப்போட்டிகளில் ஒரு காட்சி.


மாநாட்டில் கொடியேற்றி முழக்கமிடுகிறார் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி


சாதனை படைத்த பல்வேறு சமூகங்களை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.








தலைவர்களின் முழக்கங்கள்








மாவட்ட நிர்வாகிகள் பேசுகிறார்கள்















No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...