இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, June 11, 2012


சிறைவாசிகளை விடுதலை செய்க!


இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்பில் மேலப்பாளையத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் J.S. ரிபாயி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.





 

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...