இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, May 21, 2015

மதுக்கூர் மாணவி மாநிலத்தில் இரண்டாமிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுக்கூர் ( வடக்கு) அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷஃபா 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடமும்,மாவட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார்.வாழ்த்துக்கள்.மாணவியின் பெற்றோர் பெயர் ஆபிதீன்மரைக்காயர்,பாத்திமா பீவி.
மனிதநேய மக்கள் கட்சி பேரூராட்சி உறுப்பினர் கபார் மாணவி சபா க்கு நேரில் சென்று வாழ்த்து.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...