இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, May 6, 2015

மரண அறிவிப்பு
மதுக்கூர் இடையகாடு (மரியம் நகர்) புதுக்குளம் மேல்கரை பூரான் வீட்டு சேக் அலாவுதீன்,ஹாஜா,ஜெகபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாரும்,ராஜா என்கின்ற அப்துல் ரஹ்மான் அவர்களின் மாமனாருமான அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று 06/05/2015 வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...