இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, November 2, 2013

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் முகம்மதியர் தெரு மர்ஹும் அபுசாலிபு அவர்களின் மனைவியும்,மர்ஹும் ஜஹான்,ஷாஜஹான் ஆகியோரின் தாயாருமாகிய ஆபிதா அம்மாள் அவர்கள் இன்று 02/11/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூர்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.




மதுக்கூர் பட்டாணியர் தெரு தஞ்சாவூரார் வீட்டு முகம்மது எகியா,அஜ்மல்கான்,லியாக்கத்தலி ஆகியோரின் தகப்பனார் முகம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று 02/11/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூர்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...