இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, November 12, 2013

கண்டன ஆர்பாட்டம்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் மதுக்கூர் நகர தலைவர் ஹாஜா மைதீன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
முன்னிலை பேரூராட்சி உறுப்பினர் எம்.கபார்.நகர செயலாளர் ESM முகம்மது ராசிக் .கண்டன உரை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கே.ராவுத்தர்ஷா,பங்கு கொண்டவர்கள் புனிதபாரத மக்கள் இயக்க துணைப்பொதுச்செயலாளர் சே.எபினேசர் இன்பநாதன்,தமிழ்நாடு ஆதி திராவிடர் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் சதா.சிவக்குமார்,பிஎப்ஐ நகர பொறுப்பாளர் சேக் அஜ்மல்,நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பழ.சக்திவேல்,தமுமுக மாவட்ட செயலாளர் அதிரை அகமது ஹாஜா,மதுக்கூர் நகர பொருளாளர் முகம்மது இலியாஸ்,மதுக்கூர் நகர தமுமுக செயலாளர் பெளசூல் ரஹ்மான்,மாவட்ட மாணவரணி ஃபவாஸ்,நகர பொறுப்பாளர்கள் ராசிக்,அமீரக பொறுப்பாளர்கள் ஹபிபுல்லாஹ்,சேக் கலிபா,பைசல்தீன்,ஜிபிரில்,அதிரை அப்துல் ரஹ்மான் உட்பட மற்றும் ஏராளமனோர் கலந்துகொண்டனர்.நன்றியுரை நகர துணைச்செயலாளர் எம்.ஜபருல்லாஹ்.










No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...