இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Sunday, December 2, 2012


மதுக்கூர் கொல்லைத்தெரு மர்ஹும் மு.ரா.முகம்மது காசிம் ராவுத்தர் அவர்களின் மகனும்,மு.ரா.அப்துல்வஹாப்,மு.ரா.பகுருதீன் ஆகியோரின் சகோதரரும்.மீன்கடை ஜாகீர் உசேன் அவர்களின் மாமனாருமான மு.ரா.அப்துல் ரஜாக் அவர்கள் இன்று 02/12/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம் 

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...