இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, December 27, 2012


மனிதநேய மக்கள் கட்சி தமிழகமெங்கும் மது மற்றும் மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.( இது மதுவுக்கு எதிரான மமக வின் இரண்டாம் கட்ட போராட்டம்)

இரண்டாம் கட்ட போராட்டத்தின் இறுதி நாளான டிசம்பர் 30 தேதி தழிழகத்திலுள்ள மது ஆலைகள்,குடோன்கள்,வினியோக மையங்களை முற்றுகைவிடும் போராட்டம் நடைபெற உள்ளது.(இன்ஷா அல்லாஹ்)

மதுக்கூரில் டிசம்பர் 30 தேதி அன்று தலைமை கழக பேச்சாளர் மெளலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் தலைமையில் முக்கூட்டுச்சாலையில் உள்ள அரசு மதுபான கடைகள் முற்றுகைப்போராட்டம் நடைபெறும்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...