இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, March 18, 2015

அல்ஹம்துலில்லாஹ்

மதுக்கூர் (பெரியப்பள்ளிவாசல்) ஜும் ஆ பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.இன்று 18/03/2015 காலை சரியாக 10:00 மணியளவில் பெரியப்பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத் தலைவர் முகைதீன் மரைக்காயர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள்,சங்கங்களின் நிர்வாகிகள்,ஜமாத் பெருமக்கள்,பெரியோர்கள்,இளைஞர்கள் கலந்து கொள்ள புதிய பள்ளிக்கான அடிக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளியின் பணிகள் நிறைந்து முடிவு பெற துவா செய்யப்பட்டது.




No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...