மதுக்கூர் பெரியப்பள்ளிவாசல் புதிய பள்ளி வாசல் அடிக்கல் நாடும் நிகழ்ச்சி
மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலை புதுப்பிக்கும் வண்ணம் நமதூர் ஜமாத்தார்கள்,இரு சங்க நிர்வாகிகள் இணைந்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற 18/03/2015 புதன் கிழமை காலை 10:00 மணி அளவில் (இன்சா அல்லாஹ்) புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கு அடிக்கல் நாடும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
அனைவரும் கலந்து கொள்ளவும்
No comments:
Post a Comment