இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, March 2, 2015

                                                      துவா செய்கின்றோம்

நாளை 05/03/2015 +2 (பனிரெண்டாம்) வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளது.இன்ஷா அல்லாஹ்.
இத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ கண்மணிகளும் சிறப்புடன் தேர்வுகள் எழுதவும்.கற்ற கல்வியினை சமுதாய,சமூக முன்னேற்றத்திற்காக நல்வழியில் பயன்படுத்தவும்.பிரார்த்திக்கின்றோம்.


                                                       அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) மாணவரணி
மனிதநேய மக்கள் கட்சி.மாணவர் இந்தியா
பேரூர் கழகம்.மதுக்கூர்




No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...