இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, September 24, 2014


பேரூராட்சி உறுப்பினர் பதவி ஏற்பு

மதுக்கூர் 3வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு (கீழக்காடு) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அதிமுகவைச்சார்ந்த திருமதி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.பேரூராட்சி செயல் அலுவலர் திரு ரமேஷ் அவர்கள் பதவி பிராணம் செய்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த்,அதிமுக நகர செயலாளர் எழுத்தர் சரீப்,சிறுபான்மை பிரிவு செயலாளர் முகைதீன் மரைக்காயர்,பேரூராட்சி உறுப்பினர்கள் முருகையன்,ஆர்.சுரேஷ்.மனிதநேய மக்கள் கட்சி பேரூராட்சி உறுப்பினர் கபார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.




No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...