இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, September 19, 2013

உண்மையாலுமா...?
மதுக்கூர் சேக்பரீது ஒலியுல்லாஹ் தர்ஹா உண்டியல் நேற்று (18/09/2013) வக்ப் போர்டு கண்காணிப்பாளர் அவர்களால் சீல் வைக்கப்பட்டது.மேலும் 12 ஆண்டுகளாக ஜமாத் நிர்வாக பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் தங்களின் பொறுப்புக்களை மூவர் கமிட்டியிடம் தான் ஒப்படைப்போம் என கூறிவிட்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.மூவர் கமிட்டியில் மெடிக்கல்கடை பெரியவர்,அரிசி ஆலை அதிபர்,இறைச்சிக்கடை பிரமுகர் என மூவரும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது........உண்மையாலுமா ....?

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...