இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, August 21, 2012


மதுக்கூரில் பெருநாள் தொழுகை
மதுக்கூரில் நோன்பு பெருநாள் தொழுகை பெரியப்பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜித் இஃக்லாஸ் ஆகிய இருஇடங்களில் சிறப்பாக நடைப்பெற்றது.காலை 9:00 மணிக்கு பெரியப்பள்ளிவாசலிலும்,காலை 7:15 மணிக்கு மஸ்ஜித் இஃக்லாஸிலும் சிறப்பாக நடைபெற்றது.
சகோதர,சகோதரிகள் தொழுகைக்கு பின்னர் தங்களின் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.










No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...