இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, August 29, 2012

முற்றுகைப்போரட்டம்.


மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கும்,பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ள அரசு மதுபானக்கடைகளை எடுக்ககோரி மாபெரும் முற்றுகைப்போரட்டம்.

நாள்: 22/09/2012 சனிக்கிழமை காலை 11:00 மணியளவில் (இன்ஷா அல்லாஹ்)

தலைமை : எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் (பொதுச்செயலாளர் மனித நேய மக்கள் கட்சி)

அழைக்கின்றது.
மனிதநேய மக்கள் கட்சி 
மதுக்கூர் நகரம்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...