இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, August 21, 2012

மதுக்கூரில் சுகந்திர தின நிகழ்ச்சிகள்

மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் என்.எஸ்.எம்.பஷீர் அகமது அவர்களும்,
சந்தைப்பள்ளிக்கூடத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.எம்.அப்துல் காதர் அவர்களும்,அர் ரஹ்மான் பள்ளியில் டி.ஏ.கே.ஏ.முகைதீன் மரைக்காயர் அவர்களும் தேசியக்கொடியினை ஏற்றினார்கள்.








No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...