இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, January 21, 2017

தமிழர்களின் கலாச்சார போராட்ட களத்திற்கு மத்தியில் தமிழர்களின் உயிர் நாடியான விவசாயத்திற்கான போராட்டம் "சோறுடைத்த சோழ நாட்டின் தலைநகர் தஞ்சையில் சோற்றுக்காக வழி இன்றி வாடும் விவசாயிகளின் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜனவரி 19 தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகளின் வாழ்வுரிமை ஆர்ப்பாட்ட பத்திரிக்கை செய்திகள்.



No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...