இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, August 30, 2016

மதுக்கூரில்

கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்று தரக்கோரி இன்று விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் மமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு.

மனிதநேய மக்கள் கட்சி தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் எம்.கபார்.தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா,முன்னாள் பேரூர் கழக தலைவர் ஹாஜா மைதீன் ஆகியோர்  கலந்து கொண்டார்கள்.



No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...