இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, August 20, 2016

நெடுஞ்சாலை துறை அறிவிப்பு

பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்திற்கு சொந்தமான மதுக்கூர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் கட்டிடங்கள்,கடைகள் ஆகியவை இருந்தால் வரும் 25/08/2016 அன்றுக்குள்ளாக அப்புறப்படுத்தி கொள்ளவேண்டும்.
இல்லையெனில் நெடுஞ்சாலைத்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு அதற்குண்டான தொகை வசூல் செய்து கொள்ளப்படும் என மதுக்கூர் பகுதியில் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...