இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, January 7, 2014



வாழ்வதார உதவி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) மதுக்கூர் நகர கிளையின் மூலமாக சென்ற வருடம் (ஹிஜிரி 1434) குர்பானி பிராணிகளின் தோல் வசூல் செய்யப்பட்டது.குர்பானி பிராணிகளின் தோல் விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையினை கொண்டு மதுக்கூர் வாழ் ஏழை,எளிய மக்களின் வாழ்வதாரத்திற்கு வேண்டிய சிறு உதவிகள் செய்யப்படுகின்றது.அதன் ஒரு பகுதியாக கடந்த 03/01/2014 அன்று மதுக்கூருக்கு வருகை புரிந்த தமுமுக மாநில தலைவர் மெளலவி ரிபாய் அவர்கள் பயனாளி ஒருவருக்கு மாவு அரைக்கு இயந்திரம் (கிரைண்டர் )வழங்கினார்.உடன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அகமது ஹாஜா,மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜுதீன்,மதுக்கூர் நகர நிர்வாகிகள் இலியாஸ்,ஜபருல்லா,பவாஸ்கான்.
எல்லா புகழும் அல்லாஹ்கே !


No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...