இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, October 7, 2013

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் பெரியச்செட்டித்தெரு மர்ஹும் அ.முகம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும்,அகமது கபீர்,சேக்பரீது (முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர்) ஆகியோரின் அண்ணனும்,தாவூத் அவர்களின் தகப்பனாரும்,எஸ்,கே.முகம்மது முஸ்தபா அவர்களின் மாமனாருமான கமாலுதீன் அவர்கள் இன்று 07/10/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

(குறிப்பு :மறைந்த கமாலுதீன் அவர்கள் சமுதாய அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் பலவற்றில் பங்கு கொண்டவர்.அவர் எழுப்பும் நாரே தக்பீர் !  அல்லாஹ் அக்பர்  !! என்ற முழக்கம் இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.)



No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...