இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, September 24, 2016

வாழ்த்துகின்றோம்...
 

மதுக்கூர் புதுத்தெருவை சார்ந்த அன்பு சகோதரர் நத்தர்ஷா அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் (TNCSC) தஞ்சாவூர் மாவட்ட மேலாளர் பொறுப்பிலிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளராக (REGIONAL MANAGER of TNCSC) பொறுப்பு ஏற்க உள்ளார்கள்.
சகோதரர் நத்தர்ஷா அவர்களுக்கு 
எங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி

மதுக்கூர்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...