இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, April 11, 2015

மரணித்த உலமா பெருமக்களின் குடும்பத்தினருக்கு நிதிஉதவி !
கடந்த ஏப்ரல் 03 தேதி அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சாலை விபத்தில் வஃபாத்தான ஆலிம் பெரு மக்களின் குடும்பங்களின் துயர் துடைக்க கரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நிதி உதவி பெறப்படுகின்றது. அவர்களுக்கு உதவும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையில் மதுக்கூர் பேருர் கழக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக வசூல் செய்யப்பட்டது.
பெரியப்பள்ளிவாசல் ரூபாய =6970/=
மஸ்ஜித் இஃக்லாஸ் (தவ்ஹீத் பள்ளி) ரூபாய் = 7430/=
தமுமுக பேரூர் அலுவலம் =2100/=
மொத்தம் ரூபாய் = 16500/=
(மதுக்கூர் நகர தமுமுக முலமாக வசூல் செய்யப்பட்டுள்ள தொகை இன்ஷா அல்லாஹ் வரும் 15/04/2015 வங்கி மூலமாக அனுப்பி வைக்கப்படும்.இதற்காக உதவி செய்ய எண்ணம் உள்ள மதுக்கூர் சகோதரர்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்.
1.ஃபவாஸ் 99 43 14 55 03
2.ஜபருல்லா 85 08 10 20 36
3.கபார் 98 65 85 16 93




No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...