இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, November 15, 2014

மதுக்கூரில் புதிய (வக்த்) பள்ளிவாசல்
மதுக்கூர் இந்திரா நகரில் இதுவரை சிறப்புடன் இயங்கி வந்த தர்பியத்துல் பனாத் குர் ஆன் மதரஸா ஒரு சில சகோதரர்களின் தொடர் முயற்சியல் இன்று 15/11/2014 சனிக்கிழமை அஸர் தொழுகையிலிருந்து வக்த் பள்ளிவாசலாக செயல்பட மாற்றப்பட்டு உள்ளது.இனிவரும் நாட்களில் தொடர்ந்து 5 வேலை தொழுகையும் மற்றும் மாணவ,மாணவியர்களுக்கு குர் ஆர் மதரஸாவாகவும் செயல்படும்.
எல்லா புகழும் அல்லாஹ்கே.
இம்முயற்சியினை முழுமனதுடன் நிறைவேற்றிய சகோதரர்களுக்கு அல்லாஹ் அதற்கான கூலியை பரிபூரணமாக வழங்க துவா செய்கின்றோம்.







No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...