இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, October 7, 2014

மதுக்கூரில் கூட்டு குர்பானி
மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக கூட்டுக்குர்பானி 12 மாடுகள் கொடுக்கப்பட்டது.கடந்த ஞாயிற்றுக்கிழமை அமீரகத்திலிருந்து சேர்ந்த பங்குகளுக்காக 4 மாடுகளும்,உள்ளூர் வாசிகள் கொடுத்த பங்குகளுக்காக இன்று செவ்வாய்கிழமை 8 மாடுகளும் குர்பானி கொடுக்கப்பட்டது.இந்த பணிகளில் மதுக்கூர் தமுமுகவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்,குறிப்பாக அமீரக அன்பர்கள் சர்புதீன்,பைசல்,நிஜாமுதீன்,ஜாசிம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்,
மாடுகளில் இறைச்சிகளை இஸ்லாமியபெரியோர்கள்,தாய்மார்கள் வந்து வாங்கி சென்றார்கள்.ஏழைகளுக்கு வீடு தேடி வினியோகம் செய்யப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே !





No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...