இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, December 18, 2013

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

 
மதுக்கூர் இராமம்பாள்புரம் முகம்மது அலி,உதுமான்,உமர்,அகமது கபீர்,நிஷார் அகமது ஆகியோரின் தகப்பனர் மூட்டைப்பூச்சி ஆலிம்ஷா என்கின்ற முகம்மது சாலிஹ் அவர்கள் நேற்றிரவு 17/12/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


மதுக்கூர் புதுத்தெரு (பெருநாள் கொல்லைத்தெரு) அப்துல் மஜீது அவர்களின் தகப்பனர் முகம்மது அப்துல்லா அவர்கள் இன்று 18/12/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


(இரு ஜனாஸாகளின் நல்லடக்கம் இன்று 18/12/2013 செய்யப்படுகின்றது)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...