இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, July 19, 2013

மதுக்கூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

மதுக்கூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை இன்றி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள்.எனவே நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டிய வழியில் தொழுகை நடத்தலாம் என தீர்மானித்த மதுக்கூ தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையினர் மஸ்ஜித் இஃக்லாஸ் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (19/07/2013) ஜும்மா தொழுகைக்கு பின்னர் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.முன்னதாக பள்ளியின் இமாம் மெளலவி அன்வாருல் அன்சாரி அவர்கள் மழைத்தொழுகையின் சிறப்புக்களைப்பற்றியும்,பேணுதலைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

மழை தொழுகையில் ஜும்மாவிற்க்கு வருகைதந்த அனைவரும் கலந்து கொண்டார்கள்.பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.





நன்றி :mtctonline@gmail.com

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...