இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, September 19, 2012


மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கும் அரசு மதுபானக்கடைகளை அகற்றக்கோரி மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரும் செப் 22 அன்று முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 13/09/2012 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டு டாஸ்மாக் அகற்றப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில் முற்றுகைப்போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவற்றை பொதுமக்களுக்கும் அறியும்வண்ணம் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை.




No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...