நிக்காஹ் வாழ்த்து
இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக!உங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)
ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)
மணமக்கள்
J.முகம்மது ரபீக் (த/பெ.E.ஜெகபர்தீன்-ஒரத்தநாடு)
J.ஜெகபர் நாச்சியா (த/பெ.E.S.M.ஜெயினுல்லாபுதீன்)
மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ஸபர் மாதம் பிறை 15 (19/12/2013 வியாழக்கிழமை)
மண இடம்
A.K.S.திருமண மண்டபம் மதுக்கூர்.
மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்
(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)
No comments:
Post a Comment