இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, June 26, 2015

மதுக்கூரில்
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பாக

பெண்களுக்கான இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி
மற்றும்
இஃப்தார் நிகழ்ச்சி

இடம் : MSA திருமண மண்டபம்,பள்ளிவாசல் தெரு,மதுக்கூர்

நாள் : 28/06/2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி (இன்ஷா அல்லாஹ்)

தலைமை : சகோதரி  பர்வீன் பானு ஆலிமா அவர்கள்

கிரா அத் : சகோதரி பர்வீன் பேகம் ஆலிமா அவர்கள்

சிறப்புரை 
**********
சகோதரி கமருன்னிஸா ஆலிமா அவர்கள்

மெளலவி  அர்ஹம் அவர்கள்
(இஸ்லாமிய அழைப்பாளர் - இலங்கை)

இந்நிகழ்ச்சியில் தங்கள் இல்ல தாய்மார்களையும்,சகோதரிகளையும் கலந்து பங்குபெற செய்ய உதவுங்கள்

அன்புடன்

இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)
மதுக்கூர்.

Monday, June 1, 2015

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் பெரியச்செட்டித்தெரு வாப்பத்துரை வீட்டு இக்பால் அவர்களின் தந்தையும்,முத்துப்பேட்டை ரஹ்மத் அறக்கட்டளை நிர்வாகி தமீம்,அமாஸ் சில்க்ஸ் ஜெயினுலாபுதீன்,அண்ணா மெடிக்கல்ஸ் அப்துல் மாலிக் ஆகியோரின் மாமனாருமான K.P.அப்துல் ஜப்பார் அவர்கள் இன்றுன் 01/06/2015 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...