இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, April 25, 2015

நிக்காஹ் வாழ்த்து

மதுக்கூர் சுன்னத் ஜமாத் யு.ஏ.இ.தலைவர் P.T.E.A.ரகுமத்துல்லாஹ் அவர்களின் இல்லத்திருமணம்

மணமக்கள்
Dr.R.முகம்மது அசாருதீன் (த/பெ P.T.E.A.ரகுமத்துல்லாஹ்)
Dr.A.ரிஸ்வானா பர்வின் (M.அப்துல் ஜப்பார்)


மண நாள் 
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ரஜப் மாதம் பிறை 00 (26/04/2015) ஞாயிற்றுக்கிழமை


மண இடம் 
அண்ணாமலை நாதர் திருமண மண்டபம்
மதுக்கூர்


மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.

Tuesday, April 21, 2015

மரண அறிவிப்பு
மதுக்கூர் இடையகாடு (பால் பண்ணை எதிரில்)மர்ஹும் துரை என்கின்ற ஜெகபர் சாதிக் அவர்களின் மனைவியும்,சேட் என்கின்ற அப்துல் கறீம் அவர்களின் தாயாருமான நஜ்மா பேகம் அவர்கள் இன்று 21/04/2015 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
நிதி உதவி தாரீர்
கடந்த வருடம் 2014 மே 25 அன்று மதுக்கூர் மாநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவைச்சார்பாக நடத்தப்பட்ட ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் வெற்றி பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட சுமார் 2000 சகோதர,சகோதரிகளுக்கு மதிய மற்றும் இரவு உணவுகள் வழங்கப்பட்டது.மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதுபோன்று இந்த வருடம் மே மாதம் 16 ஆம் தேதி "ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு " நடத்த தீர்மானித்து அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளோம்.அல்லாஹ்வின் பாதையில் அள்ளிக்கொடுக்கும் சகோதர,சகோதரிகளே மதுக்கூரில் நடைபெறும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டிற்கும் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை அள்ளித்தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


அமீரக தொடர்பு (UAE)
சேக் ஜலால் 0097150 4202842
சேக்பரீது 0097155 7871701
முகம்மது ராவுத்தர்.0097155 2696231
சவூதி தொடர்புக்கு
அஜ்மல்கான் 0096650 9419455
கத்தார் தொடர்புக்கு
முஜிபுர் ரஹ்மான் 00974 55310072
உள்ளூர் தொடர்புக்கு
ஃபவாஸ்கான் 99431 45503
முகம்மது இலியாஸ் 97891 55480
ஜபருல்லா 85081 02036

Bank Detail
BOUSUL RAHMAN,HAJA MOHIDEEN
SB A/C No 045730 10000 26440
LAKSHMI VILAS BANK
Madukkur Branch,
IFSC Code: LAVB0000457

Monday, April 20, 2015

மதுக்கூர் தமுமுக நிதி ஒப்படைப்பு.
கடந்த 3 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் வஃபாத்தான பள்ளப்பட்டி ஆலிம் பெருமக்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் 10/04/2015 ஜும் ஆ அன்று மதுக்கூர் பேரூர் கழக தமுமுக சார்பாக வசூல் செய்யப்பட்ட ரூ 23800/= இன்று(19/04/2015) மதுக்கூர் நகர முன்னாள் தலைவர் M.ஹாஜா மைதீன்,மமக பேரூராட்சி உறுப்பினர் M.கபார் ஆகியோர் பள்ளப்பட்டி சென்று "மக்தூமிய்யா அரபிக்கல்லூரி "செயலாளர் அமீன் பாய் அவர்களிடம் ஒப்படைத்தனர்.உடன் கரூர் மாவட்ட மமக செயலாளர் அபுதாஹிர் இருந்தார்.


சாலை விபத்தில் இறந்த 9 நபர்களின் ஜனாஸாவை விரைந்து பெறவும்,தமுமுக செயலாற்றிய விதம் குறித்து சொல்லி அமீன் பாய் நெகிழ்ந்தார்.


"எல்லா புகழும் அல்லாஹ்கே"




Saturday, April 18, 2015

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

முத்துப்பேட்டையில் வாசித்துவரும் மதுக்கூர் காதர்மைதீன் (ஓய்வு பெற்ற துணை வணிகவரி அலுவலர்)அவர்களின் மனைவியும் முகம்மது ரியாஸ் அவர்களின் முகம்மது ரியாஸ் அவர்களின் தாயாருமான மஹமூதா பீவி அவர்கள் இன்று 18/04/2015 முத்துப்பேட்டையில் வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Tuesday, April 14, 2015

புதுமனை புகுவிழா

மதுக்கூர் தமுமுக செயல்வீரர் எஸ்.ஹாஜா நஜிபுதீன் அவர்களின் சகோதரி புதுமனை புகுவிழா

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம்(அம்மா குளம் அருகில்) சகோதரர் U.மாலிக் உசேன் அவர்களின் புதிய வீடு குடிபோகும் நிகழ்ச்சி நாளை 15/04/2015 (இன்ஷா அல்லாஹ்) நடைபெறுகின்றது.

சகோதரர் U.மாலிக் உசேன் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.


Saturday, April 11, 2015

மரணித்த உலமா பெருமக்களின் குடும்பத்தினருக்கு நிதிஉதவி !
கடந்த ஏப்ரல் 03 தேதி அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சாலை விபத்தில் வஃபாத்தான ஆலிம் பெரு மக்களின் குடும்பங்களின் துயர் துடைக்க கரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நிதி உதவி பெறப்படுகின்றது. அவர்களுக்கு உதவும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையில் மதுக்கூர் பேருர் கழக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக வசூல் செய்யப்பட்டது.
பெரியப்பள்ளிவாசல் ரூபாய =6970/=
மஸ்ஜித் இஃக்லாஸ் (தவ்ஹீத் பள்ளி) ரூபாய் = 7430/=
தமுமுக பேரூர் அலுவலம் =2100/=
மொத்தம் ரூபாய் = 16500/=
(மதுக்கூர் நகர தமுமுக முலமாக வசூல் செய்யப்பட்டுள்ள தொகை இன்ஷா அல்லாஹ் வரும் 15/04/2015 வங்கி மூலமாக அனுப்பி வைக்கப்படும்.இதற்காக உதவி செய்ய எண்ணம் உள்ள மதுக்கூர் சகோதரர்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்.
1.ஃபவாஸ் 99 43 14 55 03
2.ஜபருல்லா 85 08 10 20 36
3.கபார் 98 65 85 16 93




Wednesday, April 8, 2015

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் இராமம்பாள்புரம் ஆஷீகா காலணி லவ குஞ்சி வீட்டு மர்ஹும் அப்துல்லா அவர்களின் மனைவியும்,அயூப்,அக்பர் அலி ஆகியோரின் தாயாருமான அஷிதாபீவிஅவர்கள் இன்று (08/04/15) வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Saturday, April 4, 2015

நிக்காஹ் வாழ்த்து
மதுக்கூர் பேரூர் கழக 15 வார்டு கிளை பொருளாளர்  சகோதரர் அப்சல்
இல்லத்திருமணம்
மதுக்கூர் பேரூர் கழக முன்னாள் பொருளாளர் ஜியாவுல் ஹக் நிக்காஹ்.
மணமக்கள்
A.ஜியாவுல் ஹக் (த/பெ மர்ஹும் A.அமானுல்லா)
J.ரிஹானா பர்வீன் (த/பெ A.ஜெகபர் அலி)

மண நாள் 
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 015 (05/04/2015) ஞாயிற்றுக்கிழமை


மண இடம் 
A.K.S.திருமண மண்டபம்
மதுக்கூர்


மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.


மணமக்கள்
A.மன்சூர் (த/பெ மர்ஹும் A.அஷ்ரப் அலி)
A.ரிஃபானா (த/பெ A.M.அஷ்ரப் அலி)

மண நாள் 
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 15 (05/04/2015) ஞாயிற்றுக்கிழமை

மண இடம் 
பூங்கொடி திருமண மண்டபம்
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.

Wednesday, April 1, 2015

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் நிஜாம் சர்பத் கடை உரிமையாளரும்,செய்யது இபுராகீம்,நிஜாமுதீன்,நஜ்புதீன் ஆகியோரின் தந்தையுமான அப்துல் சலாம் அவர்கள் இன்று 01/04/2015 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
(கடந்த வாரம் அதிராம்பட்டிணம் சென்று வந்தபோது நசுவினி ஆற்றுப்பாலத்தில் விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...