இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, April 26, 2013

இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மாநகரில் நாளை 27/04/2013 சனிக்கிழமை 

(இன்ஷா அல்லாஹ்) காலை 10:30 மணி முதல் இரவு 6:30 மணிவரை 

உலகில் நடைபெறும் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் மாபெரும் 

புகைப்பட கண்காட்சி நடைபெறுகின்றது.

இப்புகைப்பட கண்காட்சியினை நமது குடும்பத்தினர் பார்க்க சொல்லி 

ஆர்வமூட்டுங்கள்.

அதனை தொடர்ந்து இரவு 6:30 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு 

பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

இப்பொதுக்கூட்டத்தில் 


தமுமுக மாநில பொதுச்செயலாளர் 

சகோதரர் அப்துல் சமது அவர்கள் 

கலந்து கொண்டு



"முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்"
தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகின்றார்.

அனைவரும் வருக.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...