இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, August 30, 2016

மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு நேரமருத்துவர்கள் நியமிக்க மமகவினர் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து கோரிக்கை..

மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர்கள் பணி அமர்த்த கோரி இன்று மாவட்ட ஆட்சி தலைவரை மனிதநேய மக்கள் கட்சியினர் சந்தித்து மனு கொடுத்து உள்ளனர்.

இக்கோரிக்கை மிக முக்கியமானது எனவும் அவசியமானது எனவும் பலதரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து.

இச் சந்திப்பில் மமக மதுக்கூர் நகர செயலாளர் ராசிக் அகமது, துனை செயலாளர் சபீர் அகமது, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜபருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 


 

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...