19 /2/2012 அன்று கும்பகோணம் தாஜ் மகாலில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது செல்லப்பா தலைமை தாங்கினார். மமக மாவட்ட செயலாளர் உமர் ஜஹாங்கீர் வரவேற்புரை நிகழ்த்தினார். மமக அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவ்த்தர்ஷ, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மமக மாநில பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட தமுமுக செயலாளர் ராசுதீன் செயல் தொகுப்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் புலவர் அப்துர்ரஹ்மான் நன்றியுரை ஆற்றினார்.
இதில் பெண்கள் உள்ளிட்ட 300 பேர் கலந்து கொண்டனர்.
தகவல்:- தமுமுக இணையதளம் : www.tmmk.in
No comments:
Post a Comment