இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, August 22, 2013

மரண அறிவிப்பு

(அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் இடையகாடு சத்தரத்தார் வீடு மர்ஹும் S.N.S. முகம்மதுஆரிப் ராவுத்தர் அவர்களின் மனைவியும்,  ஜெகபர் அலி,  சேக் ஜலாலுதீன்,  துரை (என்கின்ற) காதர்ஷா ஆகியோரின் தாயாருமான நூர்ஜஹான் அம்மாள் இன்று (22/08/2013)வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

(மறைந்த நூர்ஜஹான் அம்மாள் அவர்கள் இருமுறை மதுக்கூர் பேரூராட்சி தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.சமுதாய இயக்கத்தில் பணியாற்றியவர்)

        துரை (என்கின்ற) காதர்ஷா MOB :9994006323

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...