தமிழ்நாட்டில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவுவதற்ககாக கடந்த கால வினாத்தாள்களை கிழ்கண்ட தளத்தில் இருந்து இலவசமாக டவுன் லோடு பண்ணி உபயோகித்து கொள்ளலாம். இங்கு 2006 முதல் கடந்த ஆண்டு வரை நடந்த தேர்விற்கான வினாக்கள் உள்ளது. தமிழ் மீடியம் மற்றும் ஆங்கில மீடிய மாணவர்களுக்குரிய எல்லா பாடப் பிரிவுகள்க்குமான வினாத்தாள்கள் இங்கு உள்ளது.
This post is very useful for “Tamilnadu Plus Two (+2) students. who ever going to write plus two(+2) board exam they can find Previous Year Question Papers here.
12thQuestion bank
இது Government of Tamil Nadu Directorate of Government Examination அவர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
Directorate ofGovernment Examination Tamilnadu Official website
Visit this link to get all the latest news from the directorate of Government examination. Here you can get all the details about 10th and 12th exams.
Head Office
Director- Tmt D Vasundaradevi
Directorate of Government Examination,
College Road, D.P.I. Campus
Nungabakkam,
Chennai - 600 006.
Phone : 28278286, 28272088, 28269982
28275125, 28275126
இந்த பதிவு மாணவர்களுக்கு உதவும் என்ற நோக்கில் வெளியிடப்படுகிறது. இதனைப்பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் நண்பர் மற்றும் உறவினர் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தி தேர்வில் நல்ல முறையில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். நன்றி
Saturday, January 21, 2012
Monday, January 16, 2012
Job vacancies
Dear Candidate,
We have the following requirements for a reputed Company in Qatar engaged in Manpower Services, Waste Management Services etc.,
The requirements are:
1) Assistant Manager-Waste Management Services
2) Executive-Operations
3) Assistant Manager-Operations
Nationality Preferred:Indian
Total Salary: 10K-12K (Gross) for 1,2 and 3 positions
Please send your resumes to keerthi@teyseerhr.com, with your notice period. Also provide references to your friends who may be interested in the role.
We have the following requirements for a reputed Company in Qatar engaged in Manpower Services, Waste Management Services etc.,
The requirements are:
1) Assistant Manager-Waste Management Services
2) Executive-Operations
3) Assistant Manager-Operations
Nationality Preferred:Indian
Total Salary: 10K-12K (Gross) for 1,2 and 3 positions
Please send your resumes to keerthi@teyseerhr.com, with your notice period. Also provide references to your friends who may be interested in the role.
Saturday, January 14, 2012
ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் உயர்வு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு
தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விண்ணப்பம் எப்போது?
ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.
நாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம்.
சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம்
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மூலமாகவும், மாநில ஹஜ் கமிட்டி தலைவர்கள் வாயிலாகவும் அறிவிக்கச் செய்துள்ளோம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.
தமிழக கோட்டா அதிகரிப்பு
தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்டு வெற்றி ஈட்டித்தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.
சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.
நடவடிக்கை உறுதி
இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது. ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு கோட்டா மூலமான ஹஜ் பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.
கர்நாடகாவில் ஹஜ் இல்லம்
எனது வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் மாநில ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அம்மாநில முதல்-மந்திரி சதானந்தா கவுடா நடவடிக்கை எடுத்துள்ளார். ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 15-ந் தேதி மதியம் 12 மணிக்கு பெங்களூர் ஹெக்டே நகரில் நடைபெற உள்ளது.
அதேபோல், பெங்களூர் தேவனஹல்லி - சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3.17 ஏக்கர் பரப்பளவில் கர்நாடகா அரசு சார்பில் ஹஜ் கர் என்ற ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதற்கு இந்திய ஹஜ் கமிட்டி தன் பங்காக ரூ.21/2 கோடி வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விண்ணப்பம் எப்போது?
ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.
நாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம்.
சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம்
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மூலமாகவும், மாநில ஹஜ் கமிட்டி தலைவர்கள் வாயிலாகவும் அறிவிக்கச் செய்துள்ளோம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.
தமிழக கோட்டா அதிகரிப்பு
தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்டு வெற்றி ஈட்டித்தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.
சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.
நடவடிக்கை உறுதி
இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது. ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு கோட்டா மூலமான ஹஜ் பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.
கர்நாடகாவில் ஹஜ் இல்லம்
எனது வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் மாநில ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அம்மாநில முதல்-மந்திரி சதானந்தா கவுடா நடவடிக்கை எடுத்துள்ளார். ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 15-ந் தேதி மதியம் 12 மணிக்கு பெங்களூர் ஹெக்டே நகரில் நடைபெற உள்ளது.
அதேபோல், பெங்களூர் தேவனஹல்லி - சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3.17 ஏக்கர் பரப்பளவில் கர்நாடகா அரசு சார்பில் ஹஜ் கர் என்ற ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதற்கு இந்திய ஹஜ் கமிட்டி தன் பங்காக ரூ.21/2 கோடி வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
Thursday, January 12, 2012
ஈரான் அணுவிஞ்ஞானி குண்டு வீசி கொலை: இஸ்ரேல் காரணமா?
இன்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்ததில், அந்நாட்டின் அணுவிஞ்ஞானி முஸ்தஃபா அஹமது ரோஷன் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் காந்தவிசை கொண்ட வெடிகுண்டை குறிப்பிட்ட பீஜியாட் 405 காரில் பொருத்திவைத்ததாகத் தெரிய வந்துள்ளது.
ஈரானின் அணுவிஞ்ஞானிகளைத் தேடிக்கொல்லும் அமெரிக்க இஸ்ரேல் உளவு ஸ்தாபனங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலும் ஈரானின் அணு விஞ்ஞானிகள் மூவர் இதேபோல் கார்குண்டு வெடித்து கொல்லப்பட்டிருந்தனர்.
2010ல் நடைபெற்ற மற்றொரு கொலைமுயற்சியில் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் ஃபரீதுன் அப்பாஸி மயிரிழையில் தப்பியிருந்தும் நினைவிருக்கலாம். தன் மனைவியுடன் காரை விட்டு அப்பாஸி இறங்கிய சில விநாடிகளில் அவர் காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்திருந்தது.
முஸ்தஃபா அஹ்மது விஞ்ஞானியாகவும் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். வாயுக்களைப் பிரித்தெடுக்க உதவும் பாலிமெரிக் இழைகளின் தயாரிப்பில் அவர் ஈடுபட்டுவந்தார்.
அமெரிக்க உளவு நிறுவங்களின் துணை கொண்டு, இஸ்ரேலின் மொசாத் அமைப்பு ஈரானின் விஞ்ஞானிகளை குறிவைத்து அழிப்பதாக ஈரானின் இல்னா செய்தி ஸ்தாபனம் கூறியுள்ளது.
Read more about ஈரான் அணுவிஞ்ஞானி குண்டு வீசி கொலை: இஸ்ரேல் காரணமா? at www.inneram.com
இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் காந்தவிசை கொண்ட வெடிகுண்டை குறிப்பிட்ட பீஜியாட் 405 காரில் பொருத்திவைத்ததாகத் தெரிய வந்துள்ளது.
ஈரானின் அணுவிஞ்ஞானிகளைத் தேடிக்கொல்லும் அமெரிக்க இஸ்ரேல் உளவு ஸ்தாபனங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலும் ஈரானின் அணு விஞ்ஞானிகள் மூவர் இதேபோல் கார்குண்டு வெடித்து கொல்லப்பட்டிருந்தனர்.
2010ல் நடைபெற்ற மற்றொரு கொலைமுயற்சியில் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் ஃபரீதுன் அப்பாஸி மயிரிழையில் தப்பியிருந்தும் நினைவிருக்கலாம். தன் மனைவியுடன் காரை விட்டு அப்பாஸி இறங்கிய சில விநாடிகளில் அவர் காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்திருந்தது.
முஸ்தஃபா அஹ்மது விஞ்ஞானியாகவும் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். வாயுக்களைப் பிரித்தெடுக்க உதவும் பாலிமெரிக் இழைகளின் தயாரிப்பில் அவர் ஈடுபட்டுவந்தார்.
அமெரிக்க உளவு நிறுவங்களின் துணை கொண்டு, இஸ்ரேலின் மொசாத் அமைப்பு ஈரானின் விஞ்ஞானிகளை குறிவைத்து அழிப்பதாக ஈரானின் இல்னா செய்தி ஸ்தாபனம் கூறியுள்ளது.
Read more about ஈரான் அணுவிஞ்ஞானி குண்டு வீசி கொலை: இஸ்ரேல் காரணமா? at www.inneram.com
Monday, January 9, 2012
மதுக்கூர் செய்தி மடல்
ஏக இறைவனின் திருப்பெயரால்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு
மதுக்கூர் செய்தி மடல் என்ற பெயரில் மதுக்கூரில் நடைபெறும் நிகழ்வுகள், சமுதாய செய்திகள், மாவட்ட செய்திகள், மார்க்க சிந்தணைகள், பயனுள்ள தகவல்களை அனைவரும் பகிர்ந்து கொள்வதற்காக இந்த செய்தி மடல் துவங்கப்பட்டுள்ளது.
பல்வேறு தகவல்களை நாம் பத்திரிக்கைகளில், இணையதளங்களில், டிவிக்களில் நாம் கண்டு வந்தாலும் இன்னமும் செய்திகளை படிக்கும் ஆர்வம் பெரும்பாலான மக்களிடம் இன்றளவும் இருக்கிறது. அந்த மக்களுடன் தகவல்களை பதிவு செய்யவும் பயனுள்ள செய்திகளை அனைவருடன் பகிர்ந்து கொள்ளவும் சிறு முயற்சி.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த முயற்சியை நாங்கள் துவக்கியதாக அறிவித்திருந்தோம். ஆனாலும் அந்த சமயத்தில் நாம் துவங்கிய ஆம்புலன்ஸ் சேவைக்கான பொருளாதார திரட்டல் மற்றும் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு காரணமாக அந்த நேரத்தில முழுவீச்சில் இப்பணியில் ஈடுபடமுடியவில்லை. தற்போது மீண்டும் தொடர்ந்திருக்கிறோம். இறைவனுக்கே எல்லாபுகழும்!!!.
கடந்த 3 வருடத்திற்கு மேலாக மதுக்கூர் தமுமுகவின் இமெயில் ஊடாக உங்கள் அனைவருடனும் தகவல்களை பகிர்ந்து வருகிறோம். சமீபகாலமாக பேஷ்புக் மற்றும் மதுக்கூர் தமுமுகவின் இணையதளத்திலும் செய்திகளை பதிவு செய்து வருகிறோம். அமீரகத்தில் உள்ள மதுக்கூர் தமுமுக சகோதரர்களின் நண்பர்கள் வட்டமும் மதுக்கூரில் உள்ள தமுமுக நிர்வாகிகளும் இணைந்து இன்ஷாஅல்லாஹ் இந்த முயற்சியை தொடர்வார்கள்.
வழக்கம் போல் தங்களது உற்சாகமான வரவேற்பை எதிர்நோக்குகிறோம்.
என்றும் நட்புடன்
மதுக்கூர் செய்தி மடல் குழு,
மதுக்கூர் நகர தமுமுக,
அமீரக மதுக்கூர் தமுமுக நண்பர்கள் வட்டம்.
செய்திமடலை உங்கள் இமெயில் -லில் பெற்றுக்கொள்ள seithimadal@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு
மதுக்கூர் செய்தி மடல் என்ற பெயரில் மதுக்கூரில் நடைபெறும் நிகழ்வுகள், சமுதாய செய்திகள், மாவட்ட செய்திகள், மார்க்க சிந்தணைகள், பயனுள்ள தகவல்களை அனைவரும் பகிர்ந்து கொள்வதற்காக இந்த செய்தி மடல் துவங்கப்பட்டுள்ளது.
பல்வேறு தகவல்களை நாம் பத்திரிக்கைகளில், இணையதளங்களில், டிவிக்களில் நாம் கண்டு வந்தாலும் இன்னமும் செய்திகளை படிக்கும் ஆர்வம் பெரும்பாலான மக்களிடம் இன்றளவும் இருக்கிறது. அந்த மக்களுடன் தகவல்களை பதிவு செய்யவும் பயனுள்ள செய்திகளை அனைவருடன் பகிர்ந்து கொள்ளவும் சிறு முயற்சி.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த முயற்சியை நாங்கள் துவக்கியதாக அறிவித்திருந்தோம். ஆனாலும் அந்த சமயத்தில் நாம் துவங்கிய ஆம்புலன்ஸ் சேவைக்கான பொருளாதார திரட்டல் மற்றும் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு காரணமாக அந்த நேரத்தில முழுவீச்சில் இப்பணியில் ஈடுபடமுடியவில்லை. தற்போது மீண்டும் தொடர்ந்திருக்கிறோம். இறைவனுக்கே எல்லாபுகழும்!!!.
கடந்த 3 வருடத்திற்கு மேலாக மதுக்கூர் தமுமுகவின் இமெயில் ஊடாக உங்கள் அனைவருடனும் தகவல்களை பகிர்ந்து வருகிறோம். சமீபகாலமாக பேஷ்புக் மற்றும் மதுக்கூர் தமுமுகவின் இணையதளத்திலும் செய்திகளை பதிவு செய்து வருகிறோம். அமீரகத்தில் உள்ள மதுக்கூர் தமுமுக சகோதரர்களின் நண்பர்கள் வட்டமும் மதுக்கூரில் உள்ள தமுமுக நிர்வாகிகளும் இணைந்து இன்ஷாஅல்லாஹ் இந்த முயற்சியை தொடர்வார்கள்.
வழக்கம் போல் தங்களது உற்சாகமான வரவேற்பை எதிர்நோக்குகிறோம்.
என்றும் நட்புடன்
மதுக்கூர் செய்தி மடல் குழு,
மதுக்கூர் நகர தமுமுக,
அமீரக மதுக்கூர் தமுமுக நண்பர்கள் வட்டம்.
செய்திமடலை உங்கள் இமெயில் -லில் பெற்றுக்கொள்ள seithimadal@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும்.
Sunday, January 8, 2012
Saturday, January 7, 2012
ஆம்பூர் நியாய விலை கடை ஊழியர்களை எச்சரித்த ஆம்பூர் MLA

காலை 10 மணி ஆகியும் நியாய விலை கடை திறக்க வில்லை, கடை ஊழியர்கள் எங்களிடம் தகாத வார்த்தைகளில் திட்டுகிறார்கள், பொருட்கன் எடை குறைவாக போடுகிறார்கள், போன்ற புகார்களோடு , தினந்தோறும் காலையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்களுக்கு ஆம்பூர் பொதுமக்கள் போன் செய்த வண்ணம் இருந்தனர் , இதை தொடர்ந்து

கடந்த 14/12/11 அன்று தாலுக்கா அலுவலகத்தில் . வட்ட வழங்கல் அதிகாரி, தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் , ஆம்பூரில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களையும் அழைத்து அவசர கூட்டம் நடத்தினார், காலையில் 9 மணிக்கே எல்லா கடைகளைகளையும் திறக்கவேண்டும் என்றும், பொதுமக்களிடம் நல்லமுறையில் பேசவேண்டும் எனவும், எடை சரியாக இருக்க வேண்டும் என்றும், அறிவுரித்தியதோடு இதை மீறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார் , இந்த கூட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் நசீர், மாவட்ட பொருளாளர் மிஸ்பாஹ் , மமக நகர செயலாளர் ஹமீத், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
மரண அறிவிப்பு
மதுக்கூர் இடையகாடு கருப்பூரார் வீட்டு உதுமான் அவர்களின் பேத்தியும்,மாலிக் உசேன் அவர்களின் மகளுமாகிய சைமா வஃபாத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
குழந்தையின் மறுமை சிறக்க துவா செய்வோம்.
Death News
Name:- Saima passed away on 06-01-2012
Relation: Daughter of Malik hussain
Street:- Edaiyakadu
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
குழந்தையின் மறுமை சிறக்க துவா செய்வோம்.
Death News
Name:- Saima passed away on 06-01-2012
Relation: Daughter of Malik hussain
Street:- Edaiyakadu
மாயா சூப்பர் மார்க்கெட்
மதுக்கூரில் பிரபலமான சூப்பர் மார்க்கெட்டில் பங்குதாரர்களாக இருந்த ஒரு சிலர் தனியாக பிரிந்து சென்று மாயா சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் புதிய (தற்காலிக)சூப்பர் மார்க்கெட்டினை இன்று மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் அருகில் திறந்து உள்ளார்கள்.பொங்கல் வியாபாரத்தை கருத்தில் கொண்டு தற்காலிகமாக திறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மாயா சூப்பர் மார்க்கெட் தனது அதிகாரபூர்வ திறப்பு விழாவினை 25/03/2011 அன்று மதுக்கூர் ஆற்றாங்கரை அருகில்,பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனது கட்டிடத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.
மாயா சூப்பர் மார்க்கெட் தனது அதிகாரபூர்வ திறப்பு விழாவினை 25/03/2011 அன்று மதுக்கூர் ஆற்றாங்கரை அருகில்,பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனது கட்டிடத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.
Friday, January 6, 2012
மரண அறிவிப்பு.
மதுக்கூர் பள்ளிவாசல் தெரு நத்தர்ஷா,நஜ்புதீன்,நசீர் அகமது இவர்களின் தகப்பனார் பட்டுக்கோட்டையார் அப்துல் ஜப்பார் அவர்கள் (வயது சுமார் 70) இன்று வஃபாத் ஆனார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Death Messages
Name:- Abdul Jabbar (Pattukkotai) passed away today (Innalilahi va inna ilaihi rajivoon)
Father of:- Natharsha (emirates), Najmudeen , and Najeer
Street : Mosque street, Madukkur
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Death Messages
Name:- Abdul Jabbar (Pattukkotai) passed away today (Innalilahi va inna ilaihi rajivoon)
Father of:- Natharsha (emirates), Najmudeen , and Najeer
Street : Mosque street, Madukkur
Wednesday, January 4, 2012
மதுக்கூரில் புதிய வங்கி....

மதுக்கூரில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியாக இந்தியன் வங்கி மட்டுமே உள்ளது.தனியார் வங்கிகளாக லஷ்மி வில்ஸ் வங்கி,கும்பகோணம் பரஸ்பர பண்ட லிமிடெட் ஆகியவைகளும்,தமிழக அரசினால் நிர்வாகிக்கப்படும் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி,தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவைகளும் உள்ளது.
நமதூருக்கு மேலும் ஒரு அரசுடமை வங்கி குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியினை கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.அவர்களின் முயற்சிக்கு என்றும் உறுதுணையாக நிற்போம்.
இந்நிலையில் சிட்டி யூனியன் பாங்க் லிட் தனது கிளையினை மதுக்கூரில் தொடங்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு மதுக்கூர் மெயின்ரோடு மாஸ் சிட்டி டவர் என்ற முகவரில் இன்னும் ஒரிரு நாட்களில் துவக்க விழா காண இருக்கின்றது.
சிட்டி யூனியன் பாங்க் முதன்முதலில் 31/10/1904 அன்று கும்பகோணத்தில் தனது முதல் கிளையினை தொடங்கி இந்தியாவின் 14 மாநிலங்களில் சுமார் 275 கிளைகளை கொண்டுள்ளது
உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA International இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்
உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA International இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேரா. ஜவாஹிருல்லா, மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராய், EXNORA நிறுவனர் நிர்மல் குமார், Bio Gas நிறுவனர் ராக்கி, Welfare Association தலைவர் ETA சலாவுதீன், உஸ்வத்துல் ஹசனா தலைவர் அப்துல் காதர், கீழக்கரை கமிஷனர் முஜிபுர்ரஹ்மான், துணை செயலாளர் ஹாஜா மொய்தீன், தமுமுக நகர் தலைவர் செய்யது இப்ராஹீம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிடாகத் விழிப்புணர்வு 2வது முகாம்
சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சவூதிஅரேபியாவில் நிடாகத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை 2 வது முகாம் ரியாத் நகரில் சிறப்பாக நடைபெற்றது.
ரியாத் நகரின் மையப்பகுதியான பத்தாஹ்வில் குறிப்பாக தமிழ்மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 2வது முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாட்டினை லக்கி குழுமத்தினர் மிகச் சிறப்பாக செய்து கொடுத்திருந்தனர் லக்கி சில்க்ஸின் புதிய கட்டிடத்தின் மேல் தளத்தில் ஷாமியான அமைத்து 2 நாள் முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், pleaceindia மற்றும் Sauditimes இணைந்து நடத்திய இந்த முகாமில் பெரும் திரளான மக்கள் பயன்பெற்றுச் சென்றனர். இந்த 2 வது நிடாகத் திட்டம் பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சியில் ஸ்பான்சர்களால் பாதிக்கப்பட்ட அதிகமான மக்களுக்கு சட்ட ரீதியிலான ஆலோசனைகளும் தீர்வுகளும் வழக்கறிஞர் குழு மற்றும் தூதரகபிரதிகளால் சம்பந்தப்பட்ட ஸ்பான்சர்களிடம் தொலைபேசியில் பேசி உடனடியாக முகாமில் நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக இந்தியச் சமூகத்திற்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2 நாள் முகாமில் இந்தியச் சமூகம் போதிய விழிப்புணர்வும் ஆலோசனைகளும் பெற்றுச் சென்றுள்ளது மனநிறைவை அளிக்கிறது எல்லாப்புகழும் இறைவனுக்கே
புகைப்படங்கள்




ரியாத் நகரின் மையப்பகுதியான பத்தாஹ்வில் குறிப்பாக தமிழ்மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 2வது முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாட்டினை லக்கி குழுமத்தினர் மிகச் சிறப்பாக செய்து கொடுத்திருந்தனர் லக்கி சில்க்ஸின் புதிய கட்டிடத்தின் மேல் தளத்தில் ஷாமியான அமைத்து 2 நாள் முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், pleaceindia மற்றும் Sauditimes இணைந்து நடத்திய இந்த முகாமில் பெரும் திரளான மக்கள் பயன்பெற்றுச் சென்றனர். இந்த 2 வது நிடாகத் திட்டம் பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சியில் ஸ்பான்சர்களால் பாதிக்கப்பட்ட அதிகமான மக்களுக்கு சட்ட ரீதியிலான ஆலோசனைகளும் தீர்வுகளும் வழக்கறிஞர் குழு மற்றும் தூதரகபிரதிகளால் சம்பந்தப்பட்ட ஸ்பான்சர்களிடம் தொலைபேசியில் பேசி உடனடியாக முகாமில் நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக இந்தியச் சமூகத்திற்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2 நாள் முகாமில் இந்தியச் சமூகம் போதிய விழிப்புணர்வும் ஆலோசனைகளும் பெற்றுச் சென்றுள்ளது மனநிறைவை அளிக்கிறது எல்லாப்புகழும் இறைவனுக்கே
புகைப்படங்கள்





மக்கள் குறை தீர்க்கும் முகாம்
இராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் குறைகளை நீக்க, மக்கள் குறை தீர்க்கும் முகாம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. அம்முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கைக்காக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராய் அவர்களிடம் நேரில் வழங்கி உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வலியுறுத்தப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...